உள்நாடு

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் – இறுதித் தீர்மானம்

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பித்தலானது சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்கவின் பரிந்துரைக்கமையவே தீர்மானிக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரஞ்ஜித் சந்திரசேனர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று(17) அல்லது நாளை(18) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

திருகோணமலையில் நடைமுறைப்படுத்தும் பயனுறுதிமிக்க வகையில் பிணக்கைத் தீர்ப்பதற்கு ஆதரவளித்தல் செயலமர்வு

அரசாங்கத்தை சாடும் இலங்கை ஆசிரியர் சங்கம்

ஜனாதிபதியின் தொழிலாளர் தின வாழ்த்து செய்தி