உள்நாடு

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலான தீர்மானம்

(UTV | கொழும்பு) –  கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் இன்று(21) அறிவிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் ஒரே தடவையில் திறப்பது சாத்தியமற்றது என்றபோதிலும், அதனை ஒரு ஒழுங்கு முறையில் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உடரட்ட மெனிக்கே தடம்புரண்டது

WHO உத்தியோகபூர்வமாக அறிவித்தால் தான் தடுப்பூசி

மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

editor