உள்நாடுசூடான செய்திகள் 1

பாடசாலைகளுக்கு விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

தமிழ் மற்றும் சிங்கள மொழி அரச பாடசாலைகளின் இரண்டாம் தவணை எதிர்வரும் 07.08.2025 ஆம் திகதி வியாழக்கிழமையுடன் நிறைவடைய உள்ளது.

அதேவேளை 08.08.2025-17.08.2005 வரை இரண்டாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்படும்.

மேலும் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் 18.08.2025 தொடக்கம் 07.11.2025 வரையும், இரண்டாம் கட்டம் 08.12.2025 தொடக்கம் 19.12.2025 வரையும் அரச தமிழ் மொழி மற்றும் சிங்கள மொழி பாடசாலைகள் இயங்கும்.

Related posts

கொவிட் 19 நிதியத்திற்கு 609 மில்லியன் ரூபாய் நன்கொடை

புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்

கொழும்பு – புதுக்கடையில் நீதிமன்ற கட்டிடத் தொகுதி இனி இல்லை