சூடான செய்திகள் 1

பாடசாலைகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டாம்

(UTV|COLOMBO) பாடசாலைகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டாம் என பொலிஸார்  பொது மக்களுக்கு அறிவித்தல் வழங்கி உள்ளனர்.

மேலும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குனசேகர அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இந்தியப் பிரஜை விமான நிலையத்தில் மரணம்

காலி நகரின் நீர் விநியோகம் தடை

இன்று 10.30க்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்…