உள்நாடு

பாடசாலைகளுக்குச் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயம்!

(UTV | கொழும்பு) –

பாடசாலைகளுக்குச் செல்லும் குறைந்த வயதுடைய பிள்ளைகள் கூட சிறு வயதிலேயே மாரடைப்புக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாக களுத்துறை பொது வைத்தியசாலையின் இருதய நோய் வைத்திய நிபுணர் டாக்டர் பாத்திய ரணசிங்க தெரிவித்துள்ளார். இதற்கு மன அழுத்தம், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியின்மை ஆகியவையே காரணம் என மருத்துவர் சுட்டிக்காட்டினார்.

உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் சிறு வயதிலேயே மாரடைப்புக்கு முகங்கொடுக்கும் அபாயத்தை தவிர்க்க முடியும் என விசேட வைத்தியர் பாத்திய ரணசிங்க மேலும் தெரிவிக்கின்றார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரதமர் ரணில் பதவி விலகுவது கட்டாயம் – மைத்திரி

சமத்துவத்தை ஏற்படுத்துவதன் மூலமே மனித உரிமையைப் பாதுகாக்க முடியும் – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

editor

மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – கைது செய்யப்பட்ட 05 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

editor