உள்நாடு

பாடசாலைகளில் மூன்றாம் தவணை இன்றுடன் நிறைவு!

(UTV | கொழும்பு) –  அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை இன்றுடன் (16) நிறைவடைகிறது.

இதன்படி 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை திங்கட்கிழமை (19 ) ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நிச்சயம் பாதுகாப்போம் – அநுர

editor

வீரமுனை சர்ச்சை: பிள்ளையானால் வர முடியுமென்றால் ஏன் முஸ்லிம் தலைவர்களால் வர முடியாது! முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

மகா சங்கத்தினர் உள்ளிட்ட மத தலைவர்களின் ஆலோசனைகளை பின்பற்றி முன்னோக்கிச் செல்வோம் – சஜித்

editor