சூடான செய்திகள் 1

பாடசாலைகளில் இன்று(5) விசேட சோதனை

(UTV|COLOMBO) இன்று(5)  கொழும்பிலுள்ள பாடசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்திட்யசகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

அதனால் இன்று பிற்பகல் 1 மணிக்கு பின்னர், பாடசாலை வளாகங்களுக்கு அருகில் வாகனங்கள் நிறுத்துவதைத் தவிர்க்குமாறு, பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

கூட்டு எதிர்கட்சியுடன் இணையும் ஶ்ரீலசுக உறுப்பினர்கள்

இணைய ஊடகவியலாளர்களின் தேசிய இயக்கம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்

தேசிய கல்வியற் கல்லூரி – 4,286 பேருக்கு ஆசிரியர் நியமனம்