உள்நாடு

பாடசாலைகளின் சுற்றுலா நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் சுற்றுலா நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

15 ஆம் திகதி இந்தியா செல்கிறார் ஜனாதிபதி அநுர – பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு

editor

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

editor