உள்நாடு

பாடசாலைகளின் சுற்றுலா நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் சுற்றுலா நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கையில் கடனில் உணவு உண்ணும் 6 இலட்சம் குடும்பங்கள்!

பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆணைக்குழு அழைப்பு

மெழுகுவர்த்திகளை வாங்கி வைக்குமாறு பொதுமக்களிடம் கோருகிறோம்