விளையாட்டு

பாகிஸ்தான் வீரர்களுக்கு வீசா அனுமதி மறுப்பு

(UTV|INDIA) புது டில்லியில் இடம்பெறவுள்ள உலக துப்பாக்கி சுடும் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களுக்கு வீசா அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவுக்கு ஒலிம்பிக் போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

Related posts

T20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான அட்டவணை

தடை தாண்டல் சம்பியனான மதுஷானி தற்கொலை

சங்கா தலைமையில் எம்.சி.சி. பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம்