சூடான செய்திகள் 1

பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது

(UTV|COLOMBO) காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய ஹெட்டிபொல – மலகனே – றைகம்வத்தை பகுதியில் குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி இலங்கையில் தங்கியிருந்த பாகிஸ்தான் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ளவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ள 36 வயதான பாகிஸ்தான் பிரஜை என தெரியவந்துள்ளது.

 

 

 

 

Related posts

ஒலுவில் துறைமுகம் இந்தியாவுக்கு விற்பனை? மோடியின் பிரதிநிதி விஜயத்திற்கு எதிர்ப்பு

அனைத்து துறைகளிலும் புதியதோர் யுகம் மலர வேண்டும் – ஜனாதிபதி [VIDEO]

நிஷாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து