விளையாட்டு

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடர் மீண்டும் ஆரம்பம்

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரும் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சமீபத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றமான சூழல் காரணமாக குறித்த போட்டித் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

எனினும், தற்போது இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடர் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

Related posts

மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம் சரிந்தது

கத்தார் வாழ் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட போட்டி

பொதுநலவாய ஒன்றிய போட்டியில் இலங்கைக்கு முதல் பதக்கம்