உள்நாடு

பஸ், ரயில் சேவைகள் தொடர்பான அறிவிப்பு

(UTVNEWS | கொழும்பு) – நாளை முதல் எதிர்வரும் புதன்கிழமை வரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில் மாத்திரம் பஸ் மற்றும் ரயில்கள் இயக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts

அடுத்த வாரம் முதல் சீனி விலையை குறைக்க நடவடிக்கை

பிரதமர் பதவியை ஏற்கத் தயார்

பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட ஹரக் கட்டா

editor