உள்நாடு

பஸ் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) –  இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ் பயணங்கள் இன்று (09) முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதனால் அனைத்து ஊழியர்களும் வழமை போன்று சேவைக்கு சமூகமளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொது போக்குவரத்து சேவையில் பயணிக்க இடமளிக்கப்பட மாட்டாது

கடந்த 24 மணி நேரத்தில் கொழும்பில் 259 தொற்றாளர்கள்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து மாணவியின் சடலம் மீட்பு