சூடான செய்திகள் 1

பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை நாளை

(UTV|COLOMBO)-பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பான விசேட பேச்சுவார்த்தையொன்று நாளைய தினம் இடம்பெறவுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் பஸ் உரிமையாளர்கள் சங்க அதிகாரிகள் கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஸ்டேன்லி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை குறைப்பின் நிவாரணத்தை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

ஐ.தே.கவின் புதிய கூட்டணி, ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு ஒரே நாளில்

புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பின்னர் பரீட்சை வினாத்தாள்களை வெளியிடுவதற்கு தடை…

தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக மஹேஷ் சேனாநாயக்க