உள்நாடு

பல பிரதேசங்களில் நீர்வெட்டு அமுல்

(UTV | கொழும்பு) -நாளை பல பிரதேசங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக  நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாளை (12) காலை 8 மணி தொடக்கம் 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி வஸ்கடுவ, பொதுபிடிய, மொரொன்துடுவ, களுத்துறை, கடுகுறுந்த, நாகொட, பயாகல, பிலிமதலாவ உள்ளிட்ட பல பகுதிகளிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத பேரூந்துகளின் அனுமதி இரத்து

கடந்த 24 மணிநேரத்தில் 139 பேர் கைது

இலஞ்சம் பெற்ற சம்பவம் – பொலிஸ் அதிகாரி கைது

editor