உள்நாடு

பல பகுதிகளில் மின்சாரம் தடை

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (29) இரவு ஏற்பட்ட கடுமையான காற்று மற்றும் மழை காரணமாக மரங்கள் விழுந்ததாக பதிவாகியுள்ள நிலையில், இதனால் மின்கம்பிகளுக்கு சேதம் ஏற்பட்டு கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 100 பேர் வீடுகளுக்கு

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு

ரோஹித எம்.பியின் மருமகன் நீதிமன்றில் முன்னிலையானார்

editor