சூடான செய்திகள் 1

பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 3711 பேர் கைது

(UTV|COLOMBO) நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 3711 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 5818 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

வியாபார நிலையம் ஒன்றில் தீப்பரவல்

பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுமா?

4 இலங்கையர்களும் விடுதலை