உள்நாடு

பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவின் புதிய பணிப்பாளர் நியமனம்

(UTV|கொழும்பு) – ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் நந்த மல்லவராய்ச்சி பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ´சுபீட்சத்தின் நோக்கு´ கொள்கை பிரகடனத்திற்கு அமைய வறுமையற்ற இலங்கையை ஏற்படுத்தும் நோக்கில் பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.

குறைந்த வருமானத்தை ஈட்டும் குடும்பங்களின் குறைந்த கல்வித் தகுதியை கொண்டுள்ள நபர்களுக்கு உரிய தொழிற்பயிற்சியினை வழங்கி அரசின் நிலையான தொழிலை பெற்றுக் கொடுப்பது இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

Related posts

நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவேண்டுமா? பத்திரிகையாளரிடம் கேள்வி கேட்ட ஜனாதிபதி.

சனியன்று நுகேகொடையில் மக்கள் ஆர்ப்பாட்டம்

கறுப்பு பட்டியலிலிருந்து இருவரின் பெயர்கள் நீக்கம்!