வகைப்படுத்தப்படாத

பல்கலைக்கழக மாணவ இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ; 4 மாணவர்கள் மருத்துவமனையில்

(UDHAYAM, COLOMBO) – பொரளை பிரதேசத்தில் பல்கலைக்கழக மாணவ இரு குழுக்களுக்கு இடையில் நேற்றைய தினம் மோதல் ஒன்று இடம்பெற்றது.

குறித்த மோதலின் போது 4  மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனந்த ராஜகருணா மாவத்தை பிரதேசத்தில் குறித்த மோதல் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பொரளை காவற்துறை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Related posts

பிரதமருக்கு எதிராக 30 உறுப்பினர்கள்

தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்துக்கு இலங்கை அடித்தளம் – செயலமர்வில் அமைச்சர் றிஷாட் தெரிவிப்பு

மியன்மார் இராணுவ தளபதியின் பேஸ்புக் கணக்கு முடக்கம்