உள்நாடு

பல்கலைக்கழக புலமைப்பரிசில் வங்கிக்கணக்குகளில் வைப்பு

(UTV|கொழும்பு) – பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் நிதியை வங்கிக்கணக்குகளில் வைப்பிலிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார் .

Related posts

இதுவரை 901 கடற்படையினர் குணமடைந்தனர்

முஸ்லிம் காங்கிரசின் மனு திங்கள் விசாரணைக்கு!

கொழும்பு மாவட்டத்தில் இரு பிரிவுகள் முடக்கம்