உள்நாடு

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப படிவம் ஏற்றுக் கொள்ளும் காலம் நீடிப்பு

(UTV| கொழும்பு) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையினை கருத்திற் கொண்டு 2019ம் கல்வியாண்டுக்கான கல்வித் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின்படி 2019/2020 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக உள்நுழைவு அனுமதிகளுக்கான விண்ணப்ப படிவம் ஏற்றுக் கொள்ளும் தினத்தினை அனைத்து அரச பாடசாலைகளும் ஆரம்பித்ததன் பின்னர் இரண்டு வாரங்கள் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

இதுவரை 1,076 பேர் கைது

O/L பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர்

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் விசேட அறிவித்தல்