சூடான செய்திகள் 1

பல்கலைகழக நடவடிக்கைகள்-பாதுகாப்பை உறுதிப்படுத்தியதன் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கலாம்

(UTV|COLOMBO)  பாதுகாப்பை உறுதிப்படுத்தியதன் பின்னர் பல்கலைகழக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மே 13 ஆம் திகதிக்கு பின் பல்கலைகழக உபவேந்தர்கள் பல்கலைக்கழக பாதுகாப்பு குறித்து திருப்தி அடையும் நிலையில், மீண்டும் பல்கலைக்கழக நடவடிக்கைகளை வழமை போல் அரம்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் மொஹான் த சில்வா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தெமடகொட மற்றும் பொரள்ளை பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட சில வீதிகளுக்கு பூட்டு

பிரதமரை சந்தித்த விஜயகலா மகேஸ்வரன்

சாந்தன் மறைவு: யாழில் கறுப்புக் கொடி: உடல் கையளிப்பு