வகைப்படுத்தப்படாத

பலா மரத்தில் ஏறியவர் குளவி கொட்டுக்கு இழக்கு

(UDHAYAM, COLOMBO) – பலாமரத்தில் ஏறி குழை வெட்டியவர் குளவி கொட்டுக்கு இழக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஸ்போன் மேல்பிரிவு தோட்டத்திலே 12.07.2017 காலை 8.30.மணியளவிலே குளவி கொட்டியுள்ளது

தான் வளர்க்கும் ஆடுக்கு உணவுக்காக பலா குழை வெட்ட மரத்தில் ஏறிபோதே மரத்திலிருந்த குளவி கூடு களைந்து கொட்டியுள்ளது

குளவிக்கொட்டுக்கு இழக்காகிய இளைஞன் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

நியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டின் உயிரிழப்பு எண்ணிக்கை 49 ஆக அதிகரிப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி முடிவு

விடுதலை என்ற உன்னத இலட்சியத்தை சுமந்து வெளிவருகிறது “நீந்திக் கடந்த நெருப்பாறு”