உள்நாடு

பலபிடிய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம்

(UTV|பலபிடிய) – பலபிடிய, வெலிவதுகொட பிரதேசத்தில் இன்று(17) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பலபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவரால் இன்று காலை 7 மணியளவில் குறித்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை அஹுங்கல பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

‘The Battle’ உடன் மோதும் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகிர் மாக்கார்

கல்வியியல் கல்லூரிகளுக்கு நிரந்தர பீடாதிபதிகளை நியமிக்க தீர்மானம்

இலங்கை இன்னொரு மொரோக்கோவாக மாற வேண்டாம் – மஹிந்த