உள்நாடு

பலபிடிய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம்

(UTV|பலபிடிய) – பலபிடிய, வெலிவதுகொட பிரதேசத்தில் இன்று(17) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பலபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவரால் இன்று காலை 7 மணியளவில் குறித்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை அஹுங்கல பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

விமான நிலையத்தின் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான இந்திய பிரஜை

editor

முட்டை – கோழி இறைச்சி விலைகளில் வீழ்ச்சி