உள்நாடுவணிகம்

பருப்பு பதுக்கலில் ஈடுபடுவோருக்கு 6 மாத சிறைத்தண்டனை

(UTVNEWS | COLOMBO) –ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் பாவனையாளர்களிடமிருந்து இரண்டாயிரத்து 200 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிக விலைக்கு பொருள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும். அவை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பருப்பு தொகை பதுக்கலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக பாவனையாளர் சட்டத்தின் கீழ் குறித்த குற்றத்திற்கென 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்படுமென அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஷாந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

“அனைத்து இனங்களின் அவலங்கள் நீங்க பிரார்த்திப்போம்”

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – மீண்டும் கூடவுள்ளது தேர்தல்கள் ஆணைக்குழு

editor

கடந்த 24 மணி நேரத்தில் 460 தொற்றாளர்கள் ஒருவர் பலி