உள்நாடு

பருத்தித்துறைமுனையில் சீன அதிகா

(UTV | கொழும்பு) – இலங்கைக்கான சீன தூதரக அதிகாரிகள், இன்று (15), யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டனர். இதன்போது, அவர்கள் பருத்தித்துறைமுனைப் பகுதியைப் பார்வையிட்டனர்.

சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் சீன அதிகாரிகள், இரண்டு நாள்கள் பயணமாக வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

முதலாம் திகதிற்கு முன்னர் பதிவு செய்யுமாறு பொலிஸார் கோரிக்கை

சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி

முதல் Green Super Supermarket இலங்கையில்