உள்நாடு

பரீட்சைகள் தொடர்பிலான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை மற்றும் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் திகதிகளில் மாற்றம் இல்லை எனவும் திட்டமிட்டபடி பரீட்சைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக பரீட்சைகளை ஒத்திவைப்பது தொடர்பிலான கலந்துரையாடலிலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா சடலங்களை அடக்கும் நடவடிக்கை இன்று முதல்

அவசர பராமாிப்புக்காக தனியார் மின் உற்பத்தி நிலையதிற்கு அனுமதி கோரல்

பாதசாரிகளுக்கு இடையூறு- சம்மாந்துறை பகுதியில் அகற்றப்படும் பாதையோர அங்காடி கடைகள்