சூடான செய்திகள் 1

பரீட்சைகளின் பெறுபேறுகள் தொடர்பில் கல்வியமைச்சு தீர்மானம்

(UTVNEWS | COLOMBO) – தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளில் சித்தி அடைந்தோரின் அகில இலங்கை ரீதியான தரப்படுத்தல்கள் வெளியிடாதிருக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

எரிபொருள் விலை சீர்திருத்தம் நாளை-எரிபொருள் விலை அதிகரிக்குமா

சேனாவைப் போன்று மற்றுமொரு புதிய வகை புழு இனம்

மஹிந்தானந்தவிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு