உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்றம் மார்ச் மாதம் கலைக்கப்படும்

(UTV|COLOMBO) – மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடாத்துவதாகவும் எதிர்வரும் மார்ச் மாதத்தில் பாராளுமன்றத்தினை கட்டாயமாக கலைப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts

தென் மாகாண சபை உறுப்பினர் கைது

மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்பில் விஷேட அறிவித்தல்

திடீரென தீ பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

editor