சூடான செய்திகள் 1

பராக்கிரம சமுத்திரத்தின் 10 வான் கதவுகளும் திறப்பு

(UTV|COLOMBO)-நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் பொலன்னறுவை, பராக்கிரம சமுத்திரத்தின் அனைத்து வான் கதவுகளும் இன்று(05) காலை முதல் திறந்து விட நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலன்னறுவை வலய நீர்ப்பாசன அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 10 வான் கதவுகளும் ஒரு அடியில் இருந்து திறந்து வைக்க உள்ளதாகவும் அதன்படி, பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் நீர் மட்டமானது 11,100 இலட்சம் ஏக்கர் அடியாகவும், செக்கனுக்கு1,400 கன அடி நீர் ஒரு வாயில் ஊடாக வெளியேறுவதாகவும் கூறப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

இலங்கை-மலேசியா சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவில் அமுல்படுத்தப்படும்-அமைச்சர் ரிஷாட்

பொலிஸ் நிலைய அதிபர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து

இலங்கை பாராளுமன்ற பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை!