உள்நாடுசூடான செய்திகள் 1

பயணிகளைத் தவிர ஏனையோருக்கு விமான நிலையத்திற்குள் நுழைய தடை

(UTV|கொழும்பு) – இன்று(28) காலை 6 மணி முதல் விமான பயணிகளைத் தவிர்ந்த ஏனையவர்களுக்கு விமான நிலைய வளாகத்திற்குள் நுழைய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது

கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

சபரகமுவ ஆளுநர், இந்தோனேசிய தூதுவர் இடையேயான சந்திப்பு!

editor

மார்ச் 6 ஆம் திகதி வரை கால அவகாசம்

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு