உள்நாடுசூடான செய்திகள் 1

பயணிகளைத் தவிர ஏனையோருக்கு விமான நிலையத்திற்குள் நுழைய தடை

(UTV|கொழும்பு) – இன்று(28) காலை 6 மணி முதல் விமான பயணிகளைத் தவிர்ந்த ஏனையவர்களுக்கு விமான நிலைய வளாகத்திற்குள் நுழைய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது

கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

வடக்கு அமைச்சர் விரட்டப்பட்டது போல் கிழக்கிலும் விரட்டப்படுவர் – சாணக்கியன்

துருக்கியில் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை ஆடைகள் வழங்கி உதவி!

சென்னையிலிருந்து 320 பேர் நாடு திரும்பினர்