உள்நாடு

பயணத்தடை தொடர்ந்தும் நீடிக்க அதிக வாய்ப்பு

(UTV | கொழும்பு) –  நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்க வாய்ப்புக்கள் உள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.

 

Related posts

தேர்தலில் மொட்டும் யானையும் சேர்ந்து போட்டியிடுமா?

குவைத் தேசிய தின வைபவம் கொழும்பில்

தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை வழங்குமாறு கோரிக்கை