உள்நாடு

பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிப்பு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தேவைக்கு ஏற்ப IMF உதவியை நாடுவோம்

என்.பி.பியை நாங்கள் குற்றம் சொல்லவில்லை – உங்கள் தலைமையிலாவது நல்லதை செய்யுங்கள் – வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி

editor

அரசாங்கம் டீசல் மின் நிலைய மாபியாவில் சிக்கி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது – சஜித் பிரேமதாச

editor