விளையாட்டு

பந்துவீச தாமதமாகியமையினால் இலங்கை அணிக்கு அபராதம்

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் கண்டி, பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது டி20 போட்டியில் பந்து வீசுவதற்குத் தாமதமாகியமை காரணமாக இலங்கை அணியின் வீரர்களின் போட்டிக் கட்டணத்திலிருந்து நூற்றுக்கு 40 வீத அபராதத்தை அறவிட சர்வதேச கிரிக்கட் பேரவை தீர்மானித்துள்ளது.

Related posts

அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஹர்பஜன் சிங் ஓய்வு

இலங்கை சுற்றுப்பயணத்தின் பரிசுத் தொகையை UNICEF க்கு வழங்கியது அவுஸ்திரேலியா

வெளிநாட்டு பயிற்சியாளர்களை நீக்க தீர்மானம்