சூடான செய்திகள் 1

பத்தேகம பிரதேச சபை தவிசாளர் கைது

(UTVNEWS | COLOMBO) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பத்தேகம பிரதேச சபை தவிசாளர் அநுர நாரங்கொட கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு நபர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

O/L பரீட்சையில் அதிரடி மாற்றம் – கல்வியமைச்சு

அரச நிறுவன பிரதானிகள் தொடர்பில் அரசு தீர்மானம்

நாம் ஒன்றாய் கைகோர்த்து சஜித் பிரேமதாசவை ஜனதிபதியாக்குவோம் – ரவி