உள்நாடு

பத்து பேருக்கு பிடியாணை

(UTV | கொழும்பு) – கொழும்பு மாநகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகியனகே உள்ளிட்ட சந்தேக நபர்கள் 10 பேர், வழக்கு விசாரணைக்காக இன்று(18) நீதிமன்றில் ஆஜராகாத குற்றச்சாட்டில் அவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, கொழும்பு பிரதான நீதவான் மொஹமட் மிஹார், பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாடாளுமன்றத்தில் புதிய நிதிக் குழு

நீர் கட்டண திருத்தம் – வர்த்தமானி வௌியானது

editor

அத்தியாவசிய மருந்துகளுக்கு ரூ.1.8 பில்லியனை வழங்க ஜனாதிபதி பணிப்பு