உள்நாடு

பத்திரிகையாளர் கணபதிப்பிள்ளை குமணனிடம் 6 மணி நேரம் வாக்குமூலம் பதிவு!

செம்மணிப் புதைகுழிகள் குறித்து செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பத்திரிகையாளர் கணபதிப்பிள்ளை குமணன் நேற்று (17) அலம்பில் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டார்.

பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரால் குமணனிடம் ஆறு மணி நேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

மூன்று அதிகாரிகள் அவரது வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர், மேலும் அவரது வலைத்தளம் மற்றும் வங்கிக் கணக்குகள் தொடர்பாக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பேஸ்புக் பதிவுகள் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய எதிர்வரும் 7 ஆம் திகதி அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

சபாநாயகரின் தடை உத்தரவுடன் சபை மீண்டும் ஆரம்பம்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு

பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த விசேட வர்த்தமானி