உள்நாடு

பத்தரமுல்லை : நான்கு மாடி கட்டிடத்தில் தீ

(UTV | கொழும்பு) – பத்தரமுல்லை பகுதியில் உள்ள நான்கு மாடி கட்டிடம் ஒன்றில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த தீப்பரவலை கட்டுப்படுத்த 03 தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உண்மை காதல் – காதலன் நீரில் மூழ்கி இறந்த செய்தி கேட்டு காதலி உயிர்மாய்ப்பு – யாழில் சோகம்

editor

“நாட்டின் பிரச்சினைக்கு பிச்சை எடுப்பது தீர்வல்ல”

மீளவும் ​​சக்தி வாய்ந்த கொவிட் திரிபு பற்றிய எச்சரிக்கை