வகைப்படுத்தப்படாத

பதுளை – செங்கலடி வீதி அபிவிருத்தி

(UDHAYAM, COLOMBO) – பதுளை – செங்கலடி வீதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இதன் கீழ் லுணுவெல தொடக்கம் பிபில வரையிலான பகுதியை புனரமைப்பது தொடர்பான ஒப்பந்தத்தை அமைச்சரவை உபகுழு மேற்கொண்ட சிபார்சின் அடிப்படையில் கையளிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

Related posts

நீங்கள் முதியவரா ? பிள்ளைகள் கவனிப்பதில்லையா ? அழையுங்கள் 118

நாமலுக்கு பிணை

ஜப்பானின் புதிய மன்னராக நருஹிட்டோ