உள்நாடு

பதுளை குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை

(UTV|கொழும்பு) – கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகத்தின் அடிப்படையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 7 மாதக் குழந்தை குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகவில்லை என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையின் மாதிரிகள் பொரளை மருத்துவ பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்டதை அடுத்து முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவின் மனைவியும் விளக்கமறியலில்

editor

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து – ஒருவர் பலி

editor

எல்ல பகுதியில் தொடர்ந்து பரவி வரும் தீ

editor