வகைப்படுத்தப்படாத

பதில் சட்டமா அதிபராக தப்புல

(UDHAYAM, COLOMBO) – பிரச்சினைக்குரிய மத்திய வங்கி பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் சாட்சிகளை பதிவு செய்யும் சிரேஷ்ட மேலதிக மன்றாடியார் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரே பதில் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று

மீண்டும் சுனாமி ஏற்படும் அச்சம்

உத்தரப்பிரதேசத்தில் தொடரும் கனமழையினால் 44 பேர் பலி