சூடான செய்திகள் 1

பதியதலாவ பிரதேச சபை தவிசாளர் கைது

(UTVNEWS | COLOMBO) – பதியதலாவ பிரதேச சபை தவிசாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதியதலாவ பிரதேச சபை பகுதியில் வைத்து நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி வேலை திட்டம்…?

தொடரும் இலங்கை போக்குவரத்து சபை பணியாளர்களின் உணவுத் தவிர்ப்பு போராட்டம்

வேலையில்லா பட்டதாரிகள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்