சூடான செய்திகள் 1

பதியதலாவ பிரதேச சபை தவிசாளர் கைது

(UTVNEWS | COLOMBO) – பதியதலாவ பிரதேச சபை தவிசாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதியதலாவ பிரதேச சபை பகுதியில் வைத்து நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள கூட்டறிக்கை!

தாய் நாட்டிற்காக தீர்மானங்களை மேற்கொண்டு தைரியமாக செயற்படும் ஜனாதிபதியை அனைத்து மஹாசங்கத்தினரும் ஆசிர்வதிக்கின்றனர்

கண்டி வன்முறை – நால்வருக்கு பிணை