உள்நாடுசூடான செய்திகள் 1

பதவி விலகிய மைதிரி: விஜயதாஸ தலைவராக!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்துள்ளார்.

தற்போது கோட்டையில் இடம்பெற்று வரும் மைத்திரிபால சிறிசேன தரப்பினரின் செயற்குழு கூட்டத்தில் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை கட்சியின் தலைவராக நியமிக்கவும் இதன்போது ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா – ராகம தனியார் வைத்தியசாலைக்கு பூட்டு

கபீர் ஹாசிம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு – மேலும் பலர் கைது

editor