உள்நாடு

பதவியை இராஜினாமா செய்யவும் தயார் – வாசுதேவ

(UTV|கொழும்பு) – மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு தேவையான செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் போதுமான நிதியை வழங்காவிடின் பதவியை இராஜினாமா செய்வதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Related posts

மேலும் 485 பேர் குணமடைவு

கொழும்பின் சில பகுதிகளில் ஊரடங்கு

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு