உள்நாடுசூடான செய்திகள் 1

பதவியை இராஜினாமா செய்த அமைச்சர் கெஹெலிய..!

(UTV | கொழும்பு) –

சுற்றாடல் அமைச்சுப் பதவியை கெஹெலிய ரம்புக்வெல்ல இராஜிநாமா செய்துள்ளார்.

இராஜிநாமா கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

சுகாதார அமைச்சு பதவி காலத்தில் மருந்துகளை முறைகேடா இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் சிறையிலிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சிந்தித்து தீர்மானியுங்கள் – தவறினால் சிலிண்டரும் இருக்காது. எதிர்காலமும் இருக்காது – ஜனாதிபதி ரணில்

editor

டொன் பிரியசாதின் உயிரிழப்பை உறுதிப்படுத்திய பொலிஸார்!

Shafnee Ahamed

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் நிலம் தாழிறக்கம்