உலகம்சூடான செய்திகள் 1

பதவியை இராஜினாமா செய்தார் மகாதீர் மொஹமட்

( UTVNEWS | MALASIYA) –மலேசியாவின் பிரதமர் மகாதீர் மொஹமட் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

தனது இராஜினாமாக கடிதத்தினை அந்நாட்டு மன்னரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய அரசாங்கத்தை உருவாக்க வழிவிட்டு தனது முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வராம் முதல் மகாதீர் மொஹமட்டுக்கு எதிராக அரசியல் ரீதியில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Related posts

2020 ஆம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் அறிவிப்பு

உலகளாவிய தானியக் கூட்டுறவு சங்க மாநாட்டில் அமைச்சர் ரிஷாத்

கடந்த 36 மணியாளத்தில் கொரோனா தொற்றாளர் இல்லை