உள்நாடு

பண்டிகை காலத்தில் தனிமைப்படுத்தல் குறித்து இராணுவத் தளபதியின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – அடுத்த சில நாட்களில் தனிமைப்படுத்தப்படாத பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அல்லது பயணக் கட்டுப்பாடுகளோ விதிக்க இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி சசேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அரிசி இறக்குமதி செய்வதற்கான கால அவகாசத்தை நீடிக்க தீர்மானம்

editor

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் பாதிப்பு தொடர்பில் ஆராய நெதர்லாந்திலிருந்து விசேட குழு

கொழும்பு மத்திய தபால் பரிமாறல் கடமைகள் ஆரம்பம்