சூடான செய்திகள் 1

பண்டிகை காலங்களுக்காக விசேட பேரூந்து சேவை

(UTV|COLOMBO)-எதிர்வரும் பண்டிகை காலத்தினை முன்னிட்டு எதிர்வரும் 20ம் திகதி முதல் விசேட பேரூந்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்த்தன ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

குறித்த பேரூந்து சேவைகள் ஜனவரி 02 வரைக்கும் நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ தேசிய கண்காட்சியில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் காட்சிக்கூடங்கள்

ஜனாதிபதி செயலணியின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்

நாலக டி சில்வா எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில்