வகைப்படுத்தப்படாத

பணிநிறுத்த போராட்டத்தை கைவிடுமாறு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை

(UDHAYAM, COLOMBO) – நாடளாவிய ரீதியாக நாளைய தினம் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள பணிநிறுத்த போராட்டத்தை கைவிடுமாறு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திடம் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையால் கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் வைத்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

மக்களின் நிலைக்குறித்து சிந்தித்து தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சுற்றரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் பெரும்பாலானோர் பாதிப்பு!

குற்றவாளியின் கழுத்தில் பாம்பைச் சுற்றி சித்ரவதை செய்த பொலிஸ்- VIDEO