உள்நாடு

பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளுமாறு பொதுநிர்வாக அமைச்சு அறிவிப்பு

(UTV| கொழும்பு) – கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வேலைதிட்டத்திற்கு தேவைப்படும் பட்சத்தில் புதிதாக நியமனம் வழங்கப்பட்டுள்ள பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளுமாறு பொதுநிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமலிருக்கு அரசாங்கம் பல்வேறு வேலைதிட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் இருந்தாலும் வாக்கை செலுத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க

editor

மாணவ போக்குவரத்து சேவைக்கான கட்டணங்களும் அதிகரிப்பு

விமானத்தில் பணிப்பெண்ணை பாலியல் துன்புறுத்திய குற்றத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் கைது

editor